Daily Readings from the Holy Bible
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
குருசுப்பிள்ளை ஜஸ்ரின் சிங்கராயர்
முன்னாள் புனித வளன் கத்தோலிக்க அச்சகப் பணியாளர்
Mandaitivu-stp-cc.com
Posted on 10.01.2014
இவரின் ஆன்ம இளைபாற்றிக்காக மண்டைதீவு புனித பேதுருவானவர் தேவாலயத்தில் 10.01.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 6:30 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
" உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்"
இவரின் பிரிவால் துயருறும்
மனைவி- சி. பிலோமினா
மகன் - சி . சணாஸ் நௌறோஜி
மண்ணில்
14.04.1950
விண்ணில்
10.01.2013