Mrs. Cristenamma Gnanamuthu
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திருமதி ஞானமுத்து கிறிஸ்ரினம்மா
விண்ணக வாழ்வில்
22.01.2013
மண்ணக வாழ்வில்
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து கிறிஸ்ரினம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு.
"உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன் அப்போது
நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்."
(யோவான் 14:3)
அன்பின் உறைவிடமாகிய இறைவா உம்மிடம் அழைத்துக்கொண்ட திருமதி ஞானமுத்து கிறிஸ்தீனம்மாவை உமது விண்ணக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
mandaitivu-stp-cc.com
Posted on 22.01.2014
